ராமநாதபுரம்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

DIN

திருவாடானை மத்திய  கூட்டுறவு வங்கி எதிர்புறம் சாலையில் தொண்டிக்கு  செல்லும் குடிநீர் குழாய்  உள்ளது. இந்தக் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் வீணாவதுடன் சாலையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க படவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
   எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை   விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT