ராமநாதபுரம்

உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தொழிலாளர்களின் ஊதியத்தை குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க கோரி திங்கள்கிழமை வாலிநோக்கம் உப்பு நிறுவன சி.ஐ.டி.யூ மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  சி.ஐ.டி.,யு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, தமிழ்நாடு உப்பு நிறுவன தொழிலாளர் தலைவர் கே.பச்சமால், செயலாளர் டி.முருகவேல், பொருளாளர் என்.திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உப்பு நிறுவனதொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 90 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT