ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் மீன் வரத்து குறைவு: விலை ஏற்றம்

DIN

மீன்பிடித் தடைகாலம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தொண்டி பகுதியில் மீன் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
    தற்போது, மீன்பிடித் தடைகாலம் அமலில் உள்ளதால், திருவாடானை அருகே தொண்டி, சோழியக்குடி, விலாஞ்சியடி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, மோர்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. 
    எனவே இப்பகுதியில், முரல் கிலோ ரூ. 350-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.450-க்கும், வில மீன் ரூ.300-க்கு விற்றது ரூ.450-க்கும், பாறை கிலோ ரூ.350-க்கு விற்றது ரூ.500-க்கும், நண்டு ரூ.300-க்கு விற்றது ரூ.450-க்கும் விற்கப்படுகிறது.  இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT