ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் ஏப்ரல் 21 மின்தடை

DIN

பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (ஏப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரமக்குடி உபமின் நிலையத்தில்சனிக்கிழமை மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை பரமக்குடி, எமனேசுவரம், கமுதக்குடி, சத்திரக்குடி, நயினார்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT