ராமநாதபுரம்

தாயை கவனிக்காத மகன் கைது

DIN

திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் வயதான காலத்தில் தாயை கவனிக்காத மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 ஆர்.எஸ்.மங்கலம் அமீர் மைதீன் மனைவி சீனி செய்யது (74). இவரது ஒரே மகன் அசரப் அலி (50). இந்நிலையில், சீனி செய்யதுவுக்கு வயதான காலத்தில் அவரது மகன் எவ்வித உதவிகளும் செய்யாததால் மிகவும் வறுமையில் வாடி வந்துள்ளார்.
 இந்நிலையில், தன்னை பராமரிக்காததால், சீனி செய்யது  ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து அசரப் அலியை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT