ராமநாதபுரம்

மந்தை பிடாரி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா

DIN

முதுகுளத்தூர் மந்தைபிடாரி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து காலையில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 
மாலையில் கந்தசாமிபுரத்தில் இருந்து தேரிருவேலி முனை சாலை வழியாக பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள  சுந்தரலிங்கனார் முழு உருவச்சிலைக்கு பெண்கள் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT