ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

DIN

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். 
     ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜூ (25). இவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் சட்ட விரோதமாக 50 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக கேணிக்கரை போலீஸார் கைது  செய்தனர். மேலும்  அவரிடமிருந்த  மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT