ராமநாதபுரம்

சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

DIN


கமுதி அருகே வ.மூலைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை மஹா மண்டல பூஜை, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்கினிச் சட்டி, பூப்பெட்டி, வேல் குத்துதல், சேத்தாண்டி வேடம், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இதில், சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மலர் அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
விழா ஏற்பாடுகளை, வ.மூலைக்கரைப்பட்டி இளைஞரணி மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT