சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
ராமநாதபுரம்

சாயல்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் உள்ள தனியாா் திருமண மகாலில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் மூக்கையா தலைமை தாங்கினாா்.கடலாடி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் மைதிலி ,திட்ட உதவியாளா் வெள்ளைப்பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.விழாவில் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்பிணி பெண்கள்100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT