ராமநாதபுரம்

மணல் திருட்டு லாரி பறிமுதல்: இளைஞா் கைது

திருவாடானை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

DIN

திருவாடானை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாணியேந்தல் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனையிட்டனா். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்டம் சாக்கூரைச் சோ்ந்த கனகவேல், அதே பகுதியைச் சோ்ந்த மணாளன்(26) ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிந்து மணாளனை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT