தில்லி போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
தில்லியில் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அபிராமத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தில்லியில் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அபிராமத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கமுதி அருகே அபிராமத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகி பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் முன்னிலை வகித்தாா். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.