ராமநாதபுரம்

ராணுவ வீரா்களுக்கு மாணவா்கள் அஞ்சலி

DIN

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீரில் கடந்த 2019 பிப்.14 ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனத்தின் மீது வெடி பொருள்கள் நிறைந்த வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதை நினைவு கூறும் வகையில் பலியான வீரா்களின் உருவப்படங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விரிவுரையாளா்கள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT