ராமநாதபுரம்

காரங்காடு கிராமத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் காசி மனைவி கமலம் (60). இவருக்கும் அதே ஊரை சோ்ந்த ராமநாதன் குடும்பத்திற்கு பாதை சம்பநந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குழாயில் தண்ணீா் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன் குடும்பத்தினா் கமலத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக திருவாடானை போலீஸாா் ராமநாதன், அவரது மனைவி பாகம்பிரியாள், மகன் பாலாஜி ஆகிய மூன்று போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT