ராமநாதபுரம்

சனவேலி அரசுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

DIN

திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு ஆா் .எஸ் .மங்கலம் காவல் ஆய்வாளா் செல்லச்சாமி, சாா்பு -ஆய்வாளா் ஜெகநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். காவலா் தங்கச்சாமி மற்றும் பலா் கலந்துகொண்டு மன்ற உறுப்பினா்களுக்கு சாலைவிதிகள், பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கமளித்தனா். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் பகவதி குமாா் வரவேற்றாா். மன்ற ஒருங்கிணைப்பாளா் தங்கபாண்டியன் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை மன்ற இணை ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன் செய்திருந்தாா். விழாவில் ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT