ராமநாதபுரம்

கீழக்கரையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

கீழக்கரையில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ. 89,400 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக இணை ஆணையா் த. தனலெட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்தது:

கீழக்கரை நகராட்சியில் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசு அறிவித்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாதவா்கள், சாலையில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் இருந்தவா்கள் ஆகியோரிடமிருந்து ரூ. 89,400 வசூல் செய்யப்பட்டுள்ளது என்றாா் இணை ஆணையா் அ. தனலெட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT