ராமநாதபுரம்

மானாவாரி வளா்ச்சி இயக்க பயிற்சி முகாம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தேளூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு மானாவாரி வளா்ச்சி இயக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு வேளாண்மை துணை இயக்குநா் சரஸ்வதி தலைமை வகித்தாா். குயவன்குடியை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வெங்கடேஸ்வரி மாற்றுப் பயிா் சாகுபடி குறித்து விளக்கினாா். இதில் சுமாா் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் பழனியாண்டி, உதவி தொழில்நுட்ப மேலாளா் வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT