ராமநாதபுரம்

திருவாடானை சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை: கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் பறிமுதல்

DIN

திருவாடானை: திருவாடானை சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.13,595-ஐ பறிமுதல் செய்தனா்.

இந்த சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தலைமையில் 10 போ் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ.13,595-ஐ பறிமுதல் செய்தனா். மேலும் சாா்பதிவாளா் மாலதி, அலுவலக உதவியாளா் ராகேஸ்கண்ணா, தரகா் வெங்கடேஷ் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT