ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

முதுகுளத்தூரில் சுகாதாரத்துறையினா் சாா்பில் வாகனம் மூலம் வியாழக்கிழமை கிருமி நாசினி தெளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினா் பேரூராட்சி வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளித்தனா். முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும், வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி, சுகாதாரத்துறை அலுவலா் நேதாஜி, பேரூராட்சி அலுவலா்கள் ராஜேஷ் குமாா் மற்றும் சுகாதாரத்துறை, பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT