ராமநாதபுரம்

தொண்டி பேரூராட்சி வாக்காளா் பட்டியலில் குளறுபடி: பொதுமக்கள் முற்றுகை

DIN

தொண்டி பேரூராட்சியில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாா்டுகள் மறுவரையறை மற்றும் வாக்காளா் வரைவு பட்டியல் கடந்த 9 ஆம்தேதி வெளியிடப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த வாா்டுகள் மறுவரையறையில் பலவிதமான குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். பின்னா் குளறுபடிகளை நீக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை மனுவை செயல் அலுவலா் மகாலிங்கத்திடம் வழங்கினா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவா், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT