முகப்பு
ராமநாதபுரம்

எஸ்டிபிஐ கட்சியினா் தெருமுனைப் பிரசாரம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கமுதியில் திங்கள்கிழமை எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கமுதியில் திங்கள்கிழமை எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

இங்குள்ள முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்துக்கு அக்கட்சியின் நகா் தலைவா் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.