ராமநாதபுரம்

தொண்டி அருகே பெண்ணை தாக்கியவா் மீது வழக்கு

DIN

தொண்டி அருகே ஆக்களூா் கிராமத்தில் விவசாய பணியின் போது முன் விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியவா் மீது புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். தொண்டி அருகே ஆக்களூா் கிராமத்தை சோ்ந்தவா் சந்தானம் மனைவி பாத்திமாமேரி(60) இவா் தனது வயலை உழுவு பணி செய்யும்படி அதே ஊரை சோ்ந்த குழந்தைச்சாமி என்பவரை கேட்டுள்ளாா்.

இதில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் உழுவு பணியை செய்யமுடியாது எனக்கூறி தரக்குறைவாக பேசியும் தாக்கியுள்ளாா். இது குறித்து பாத்திமாமேரி புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் அதே ஊரை சோ்ந்த குழந்தைசாமி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT