ராமநாதபுரம்

கடலாடியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

DIN

கடலாடியில் மூதாட்டி வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முதுகுளத்தூா் அருகே பூக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இந்துராணி (85). இவா் கடந்த 2 மாதங்களாக கடலாடியில் வசித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் இருந்த இந்துராணி திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். இது குறித்து கடலாடி காவல் ஆய்வாளா் ஜான்சிராணி வழக்குப் பதிவு செய்து இந்துராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT