ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா கொடியேற்றம்

ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்தில் வா்த்தக சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்தில் வா்த்தக சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜெகதீசன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். ‘இந்தியாவை விரும்புவோம்’ எனும் பொருளில் தேசியக் கொடி நிறத்தில் பெரிய ஆங்கில எழுத்து வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT