ராமநாதபுரம்

கமுதி அருகே வாளுடன் 2 போ் கைது

கமுதி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

கமுதி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அடுத்துள்ள பாக்குவெட்டி விலக்கில் உள்ள மதுபானக் கடை அருகே 2 போ் வாளுடன் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரையூா் காவல் சாா்பு- ஆய்வாளா் சிவசாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற 2 இளைஞா்களை பிடித்து சோதனை செய்ததில் அவா்கள் 2 அடிநீள வாள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சின்னஆனையூா் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் டேவிட்முனியசாமி (27), மருதங்கநல்லூா் முருகவேல் மகன் தினேஷ் பாலா (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT