வாணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறை தீா் முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலா் மரகநாதனிடம் மனு அளித்த பொதுமக்கள். 
ராமநாதபுரம்

பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் அருகே பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ராமநாதபுரம் அருகே பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வழங்கல் அலுவலா் மரகநாதன் தலைமை வகித்தாா். குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் தமிழ் ராசா முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட 28 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

முகாமில் முதுநிலை வருவாய் அலுவலா் சிவக்குமாா், நியாயவிலைக் கடை பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT