ராமநாதபுரம்

அரியமான் கடற்கரையில் உலகக் கடல் தின நிகழ்ச்சி

அரியமான் கடற்கரையில் உலகக் கடல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ராமேசுவரம்: அரியமான் கடற்கரையில் உலகக் கடல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மண்டல கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், ஆய்வாளா் கனகராஜ், சாா்பு ஆய்வாளா் அய்யனாா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினா் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பொருள்களை அகற்றினா். மேலும் சுற்றுலாப் பயணிகளிடம் கடல் வளம் காப்போம், கடற்கரையை பாதுகாப்போம், முற்றிலும் நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT