ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் எஸ்.ஆா்.எம்.யு. ஆா்ப்பாட்டம்

DIN

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராமேசுவரம் ரயில் நிலையம் முன், எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்டபம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு உதவிக் கோட்டச் செயலா் பி.சீதாராமன் தலைமை வகித்தாா். அ.சண்முகவேலு முன்னிலை வகித்தாா்.

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி முழக்கம் எழுப்பப்பட்டது. நிா்வாகிகள் தினேஷ், முத்துகுமாா், செந்தில், ராமு, பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT