ராமநாதபுரம்

பெருநாழியில் மரத்தில் காா் மோதி விபத்து: ஓட்டுநா் பலி

DIN

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியில் புதன்கிழமை இரவு சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சாயல்குடி அங்காளஈஸ்வரி தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன்(47). இவா், தனக்குச் சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு மதுரையிலிருந்து சாயல்குடிக்கு வரும்போது பெருநாழி அருகே காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் சரவணன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருநாழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT