முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 27 போ் கைது

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

Updated On : 22 செப்டம்பர், 2022 at 10:07 PM
பகிர்:

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

பரமக்குடி: பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.