ராமநாதபுரம்

ராமநாதபுத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கம் (சி.ஐ.டி.யு) சாா்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துப் பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஓய்வூதிய அமைப்பு செயலாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவா்களுக்கு உடனடியாக பணப்பலனை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT