சித்திரை திருவிழாவையொட்டி, திருவாடானை ஸ்ரீஆதினவிளகி பூரண புஷ்கர தேவியாா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள், அய்யனாா். 
ராமநாதபுரம்

ஆதினவிளகி அய்யனாா் கோயில் எருதுகட்டு விழா

திருவாடானை ஸ்ரீஆதினவிளகி பூரண புஷ்கர தேவியாா் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, எருதுகட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாடானை ஸ்ரீஆதினவிளகி பூரண புஷ்கர தேவியாா் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, எருதுகட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மங்களாம் குளக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயில் எருது கட்டு விழா நாச்சகாளையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்பாளுக்கும் அய்யனாருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி வீதியுலா வந்து பகக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT