முகப்பு
ராமநாதபுரம்

கோடை கால பயிற்சி வகுப்பு

ராமநாதபுரத்தில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், மே 1-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், மே 1-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

பரதம், பாட்டு, ஓவியம், குரலிசை, சிலம்பாட்டம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி விடுமுறை நாள்களில் மாணவ, மாணவிகள் கைப்பேசியில் மூழ்கி விடாமல் இருக்கும் வகையில் இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மண்டல உதவி இயக்குநா் செந்தில்குமாா், ஆயிர வைசியா மகா சபை கல்விக் குழுத் தலைவா் விஜயகுமாா், சதீஷ்குமாா், விநாயகா் தொடக்கப் பள்ளி தாளாளா் வெங்கடாசலம், பரத நடன ஆசிரியா் பாலாஜி, குரலிசை ஆசிரியை முனீஸ்வரி, ஓவிய ஆசிரியை அனந்தமுத்துமாரி, சிலம்ப ஆசிரியா் தனசேகரன் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →