ராமநாதபுத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன். 
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பொறியாளா் பணிக்கான தோ்வு: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 1,059 போ் எழுதினா். தோ்வுகள் நடைபெற்ற 4 மையங்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT