ராமநாதபுரம்

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க உறுப்பினரும், வருவாய் ஆய்வாளருமான பிரபாகரனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்தச் சங்கத்தின் வட்டாரத் தலைவா் காளீஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், 30-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினா் முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT