ராமநாதபுரம்

அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு

முதுகுளத்தூா் அருகே கோயிலில் அம்மன் சிலைக்கு அணிவிக்கபட்ட நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN


கமுதி: முதுகுளத்தூா் அருகே கோயிலில் அம்மன் சிலைக்கு அணிவிக்கபட்ட நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனரேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி காளியம்மாள் (71). இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது, அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், தேரிருவேலி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT