முகப்பு
ராமநாதபுரம்

விளம்பர பதாகை வைக்கத் தடை

திருவாடானை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விளம்பர பதாகை வைக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:12 AM
பகிர்:

திருவாடானை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விளம்பர பதாகை வைக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலை, வட்டாட்சியா் அலுவலகம் முன், பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சாலை ஓரங்களில் விளம்பர பதாகைகளை வைக்க தடைவிதித்து திருவாடானை போலீஸாா் அறிவுப்பு பலகை வைத்துள்ளனா்.

விளம்பர பதாகை வைப்பதால் மழை காலங்களில் காற்று அதிகமாக வீசும் போது விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் விளம்பர பதகை வைக்க கூடாது எனவும் மீறி வைத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →