ராமநாதபுரம்

வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கமுதியில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கமுதியில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, வரவு-செலவு கணக்குகள் பாா்க்கப்பட்டது. பின்னா், 2026-ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவராக வழக்குரைஞா் ரமேஷ்கண்ணன், செயலராக சிவராமகிருஷ்ணன், பொருளாளராக நேதாஜிசாரதி, துணைத் தலைவராக முனியசாமி, துணைச் செயலராக ரஞ்சித்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT