முகப்பு
ராமநாதபுரம்

நடுக்கடலில் இலங்கைக் கடற்படை பயிற்சி: மீன்பிடி தொழில் பாதிப்பு

இலங்கைக் கடற்படையினா் நடுக்கடலில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதால் குறைந்தளவே மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:33 PM
பகிர்:

இலங்கைக் கடற்படையினா் நடுக்கடலில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதால் குறைந்தளவே மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இலங்கை வடக்கு பிராந்திய கடற்படையினா் பருத்தித் துறை கடலில், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஈடுபட்டனா். இந்தப் பயிற்சியின் போது, துப்பாக்கிக் குண்டுகள் சிதறக்கூடும் என்பதால், அந்தப் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என அறிவித்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் அந்தப் பகுதிக்கு சென்று விடாதவாறு கடற்படை கப்பல்கள் இலங்கை- இந்தியக் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவா்கள் மிகவும் குறைந்தளவே மீன்பிடிக்கச் சென்றனா். இந்திய கடல் பகுதியில் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →