சிவகங்கை

தோட்டக்கலைத் துறை சார்பில் விற்பனை வண்டி வழங்கல்

DIN

திருப்பத்தூர் வட்டத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செவ்வாய்கிழமை பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டி வழங்கப்பட்டது.
    தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2017 - 18 ன் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம்  விளை பொருள்களை வைத்து விற்பனை செய்வதற்கான நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டி 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அழகுமலை தலைமை வகித்து பயனாளிகளுக்கு காசோலையை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் துணை தோட்டக்கலை  அலுவலர் காமாட்சி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT