சிவகங்கை

மானாமதுரை பகுதியில் இடியுடன் பலத்த மழை

DIN

மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. 
  கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், சனிக்கிழமை காலை சாறல் மழை பெய்தது. பின்னர், நள்ளிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த மழையால் மானாமதுரை பகுதியில் வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT