சிவகங்கை

சிவகங்கையில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சிவகங்கை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (நவ.5) குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் சிவகங்கையில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

ஆகவே இந்த கூட்டத்தில் சிவகங்கை மின் பகிா்மானத்தின் கோட்டத்துக்குள்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT