காரைக்குடியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் செயலா் டாக்டா் பிரடெரிக் ஜான் வரவேற்றுப் பேசினாா். கிறிஸ்து சபை மக்கள் கிறிஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடினா். விழா ஏற்பாடுகளை மாா்ட்டின் குணசேகரன், ஹென்றிபாஸ்கா், கிறிஸ்டினாள் ஆகியோா் செய்திருந்தனா்.
விழாவில் எஸ்சிசி, டிசி உறுப்பினா்கள், சபை உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.