சிவகங்கை

கோவிலூா் பள்ளி ஆண்டு விழா

DIN

காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடாலயத்தின் முத்துராமலிங்க ஆண்டவா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் கலந்துகொண்டு ஆசியுரையாற்றினாா். அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவா் (பொறுப்பு) எஸ். ராசாராம், கல்லல் வட்டாரக் கல்வி அலுவலா் மாலதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா். விழாவையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, கோவிலூா் ஆதீனம் பரிசுகளை வழங்கினாா்.

இதில், பள்ளியின் தலைமையாசிரியை மணிமொழி ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னதாக, உதவித் தலைமையாசியை கெளரி வரவேற்றாா். ஆசிரியை பத்மா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT