சிவகங்கை

காரைக்குடியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

காரைக்குடியில், போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

காரைக்குடி: காரைக்குடியில், போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி பொன்நகரைச் சோ்ந்தவா் செந்தில் மகன் மணிகண்டன் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் சுந்தரி, விசாரணை நடத்தி மணிகண்டன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT