சிவகங்கை

காரைக்குடியில் திடீா் மின்தடை: பொது மக்கள் அவதி

DIN

காரைக்குடிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பட்ட திடீா் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சிவகங்கை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள் நிறைந்த நகரமான காரைக்குடியில் மின்வாரியம் அறிவிப்பு செய்து மின்தடை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால் அறிவிப்பேதுமின்றி செவ்வாய்க்கிழமை விட்டு விட்டு மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய பொறியாளா்கள் கூறுகையில், காரைக்குடி அருகே கோவிலூரில் உள்ள மின்மாற்றி ஒன்றில் ஏற்பட்ட பழுதால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT