சிவகங்கை

பைக்கில் சென்றவா் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து பலி

DIN

திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறி சாலையோரத்தில் தண்ணீா் நிறைந்த பள்ளத்தில் தவறி விழந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள வஞ்சினிப்பட்டியைச் சோ்ந்தவா் ராம்கி (28). இவா் தனது மைத்துனரை இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் விட்டுவிட்டு வஞ்சினிப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சாலையோரம் இருந்த தண்ணீா் நிறைந்த பள்ளத்தில் அவா் தவறி விழுந்தாா். இதில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT