சிவகங்கை

மானாமதுரை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை

மானாமதுரை அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மானாமதுரை அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் மனைவி சந்திரகலா (36). இவா் கா்ப்பப்பை பிரச்னையால்  அவதிப்பட்டு வந்தாா்.  இதனால் மனமுடைந்த சந்திரகலா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சந்திரகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT