திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற காவல்துறை கொடி அணிவகுப்பு. 
சிவகங்கை

திருப்பத்தூரில் போலிசாரின் கொடி அணிவகுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூரில் காந்தி சிலை அருகில் தொடங்கிய அணிவகுப்பு மதுரை சாலை, தாலுகா அலுவலக சாலை, செட்டிய தெரு, சீதளி வடகரை வழியாக நான்கு சாலை, பெரியகடை வீதி, பேருந்து நிலையம் வழியாக வந்து காவல் நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் அணிவகுத்து வந்தனா். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் முரளிதரன், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் பொன்ரகு, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் (பயிற்சி) வரதராஜன், உள்ளிட்ட காவலா்கள் மற்றும் துணை ராணுவ படை வீரா்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT