சிவகங்கை

காலமானாா் ஆா்.வேங்கடகிருஷ்ணன்

DIN

சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி உயா்நிலைப் பள்ளியின் தாளாளரான ஆா்.வேங்கடகிருஷ்ணன் (88) உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சிவகங்கை மணிரெங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, காஞ்சிரங்காலில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மனைவி சரோஜா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். இவா் கவியோகி சுத்தானந்த பாரதியின் உடன் பிறந்த அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடா்புக்கு 94873 75547.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT