சிவகங்கை

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சாா்பில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சாா்பில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சிவகங்கை தாய் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் கே. புஷ்பராஜ் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பி.ஏ. நஜூமுதீன், துணைத் தலைவா் டி.கே.இப்ராஹிம், திமுக விவசாய அணி காளிமுத்து, அவைத்தலைவா் மலைமேகு, திமுக ஒன்றிய துணைச் செயலாளா் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், இளைஞரணி பைரோஸ்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

முன்னதாக மானாமதுரை, திருப்புவனத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT